பிரதமர் நரேந்திர மோடி, வானொலியில் பேசும் ‘மனதின் குரல் நிகழ்வின் தொகுப்பாக அமைந்துள்ள நுால். நாட்டின் முன்னேற்றம் குறித்து மக்களிடம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் உள்ளது.உணர்வும், ஊக்கமும் அளிக்கும் கதைகள், மகளிர் சுய முன்னேற்றம், சுத்தம், சுகாதாரம், யோகா, விளையாட்டு சாதனைகள், ராணுவ...