தற்போது கிடைக்கும் தமிழ் இலக்கண நுால்களில் மூத்த முதல் இலக்கண நுால் தொல்காப்பியமே. தொல்காப்பியரின் சம காலத்திய யாப்பிலக்கண நுால்களும் முழுமையாகக் கிடைக்காமல் போயிற்று. தொல்காப்பியத்தை விரி நுால் என்றும், அதற்குச் சற்றொப்ப, 1,000 ஆண்டுகளுக்கு பிற்பட்டுத் தோன்றியதும், எழுத்து, சொல் இலக்கணங்கள்...