நடுத்தரக் குடும்பத்தில் மேற்படிப்பு படிக்கும் கனவு உள்ளோர் ஏராளம். அவர்களில் கணிசமானவர்களுக்கு அது வெறும் கனவாகவே இருப்பதற்கு, ‘வீட்டில் போதிய நிதி வசதி இல்லை’ என்பதே காரணம்.ஆனால், உயர் கல்விக்கும், வெளிநாட்டில் படிப்பதற்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு அப்பால் அவர்களுக்கு உதவ, பல கூட்டுறவு...