மார்க்சியக் கண்ணோட்டத்தில், இந்தியாவில் தோன்றிய வேதம், உபநிடதம், புராணம், ஜெயினம், பவுத்தம் ஆகிய மதக் கருத்துகளை மறுக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால்.தேசபக்த நாத்திகமாக விளங்கிய மார்க்சியத்தை இந்தியச் சூழலுக்கு ஏற்ற நெறியில் ஒப்பிட்டுள்ளார் ஆசிரியர்.பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்க...