சிலப்பதிகாரத்தில் பெற்றிருந்த ஆளுமை காரணமாக ‘சிலம்புச் செல்வர்’ என்று சிறப்பிக்கப்படும் ம.பொ.சிவஞானம், பன்முகம் கொண்டவர். திருவள்ளுவர் பற்றியும் பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களைப் பற்றியும் பல நுால்களை எழுதியவர்.இவரைப் பற்றி அறிஞர்கள் கூறிய கருத்துக்களை தொகுத்து...