சிறந்த நூல் என்பது, புத்தகத்தின் கட்டமைப்பில் இல்லை; அதன் கருத்தில் உள்ளது என்பதை விளக்கும் வகையில் இந்த நூல் வெளிவந்துள்ளது. தமிழகத் தலைவர்களில், மூதறிஞர் ராஜாஜி முதல், கம்யூ., தலைவர் பி.ராமமூர்த்தி வரையிலான, 10 தலைவர்களின் வரலாற்று சம்பவங்களை, இந்த நூல் முன்வைக்கிறது.1939ல், பூண்டி குடிநீர்...