வாழ்வில் அமைதியை தேடும் தத்துவ விசாரணை குறிப்புகளை கொண்டுள்ள நுால். எளிய அனுபவ நிகழ்வு போல் துவங்கி, நாட்குறிப்புகளுடன் விரிகிறது. தத்துவ விசாரணையுடன் கூடிய தேடலாக மிளிர்கிறது. ஞானத்துக்கு உரிய வழியை காட்டுகிறதுபுத்தகத்தில் ஒவ்வொரு வரியும், இனிமை நிறைந்த கவிதை போல் மிளிர்கிறது. தத்துவமாக விரிகிறது....