நல்லொழுக்கம், உயர்ந்த நீதியை சிறுவர் மனதில் பதிய வைக்க, புராணங்களில் இருந்து எடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு நுால். ஒவ்வொரு கதை முடிவிலும் உரிய நீதி பதிவிடப்பட்டுள்ளது.பொய் கூறியதால் பிரம்மனுக்கும், தாழம்பூக்கும் கிடைத்த தண்டனை, தந்தை சொல் தட்டாத ராமர், கடவுளை காட்டக் கேட்ட இளைஞருக்கு, பாலைக் காட்டி...