கடலை நம்பி வாழும் மீனவ சமுதாயம், சுனாமி, புயல் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளால் அடையும் துன்பத்தையும், அவலத்தையும் முன்னிலைப்படுத்தியுள்ள நுால். ஒக்கி புயலின் போது, கடலில் தத்தளித்து, கொடும் துன்பங்களை அனுபவித்த மீனவர்கள் பற்றியும், அவர்களின் குடும்ப அவலம் பற்றியும், கேள்வி – பதில் பாணியில், விவாதத்தை...