த.பெ.எண்.1429, 11, நானா தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 112) பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான பதினெட்டு நூல்களில் ஒன்றான, நாலடியார், திருக்குறளுடன் சேர்த்து எண்ணப்படுவதாகும். புலவர் லட்சுமி, நாலடியார் பாடல்களை கசடறக் கற்று, ஆராய்ந்து இந்த நூலினை எழுதியுள்ளார்.பிறப்பிற்கும், இறப்பிற்கும்...