இந்தியா முழுமைக்கும் ஒரே மொழி என்னும் திட்டத்தைக் கொண்டு வர இயலாது என்னும் உண்மையை ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ள நுால். இந்தியாவில் பாயும் நதிகளை இணைத்து ஒரே நாடு என்னும் உணர்வை கட்டமைக்க முடியும் என்னும் சிந்தனையையும் விதைத்துள்ளார். தேர்தலை எப்படி நடத்த வேண்டும், ஓட்டுச்சாவடிகளை எப்படி அமைக்க...