இது வெவ்வெறு களங்களை கொண்ட ‘த்ரீ இன் ஒன் நாவல்’. முதல் களம், சமகாலத்தில் நிகழ்வது; இரண்டாவது களம், தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் துவக்க காலத்தில் நிகழ்வது; மூன்றாவது, முழுக்க முழுக்க மாயஜால புனைவு. விக்கிரமாதித்த மகாராஜா, வேதாளம், அலாவுதீன், ஸ்பைடர் மேன், ஹாரிபாட்டர்,...