தமிழுலகில் உ.வே.சா., வ.உ.சி., தி.க.சி., கி.வா.ஜ., போன்று மூன்றெழுத்துக்களில் தம் பெயரை நிலை நிறுத்தி வாழ்ந்து கொண்டிருப்பவர்களில் தமிழ்வேந்தர் ம.பொ.சி.,யும் ஒருவர். அவர் இலக்கியத்திலும், அரசியலிலும், கட்சியிலும், பத்திரிகை உலகிலும், சொற்பொழிவு மேடைகளிலும், நூல்களை எழுதிக் குவித்த முறையிலும் இணையற்ற...