3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், சென்னை-17 (ஐந்து பாகங்களை உடையது)அமரர் கல்கி எழுதிய, காலங்களை கடந்து நிற்கும் பொன்னியின் செல்வன் என்ற வரலாற்று நவீனம், தேசிய சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரது நூல்களை பல்வேறு பதிப்பகங்கள், பல்வேறு வடிவங்களில் வெளியிட்டுள்ளன. இதைப்பின்பற்றி,...