கிழக்கு பதிப்பகம், எண்.16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 216. விலை: ரூ.90) இந்திரா பார்த்தசாரதியின் சிறந்த நாவல். எக்காலத்துக்குமான பிரதிநிதியாக கிருஷ்ணரை வைத்துப் பேசவும், விவாதிக்கவும் முடியும். கிருஷ்ணர், பவுராணிகர்களின் கைப்பிடிக்குள் இருந்தவரை, இந்தச் சாத்தியங்கள்...