‘சொல்லி தெரிவது தான் மன்மத கலை’ என்பதை, விவரிக்கும் நூல். ‘செக்ஸ் உணர்வு என்பது, மிக இயல்பானது தான்; ஆனால், செக்ஸ் நடவடிக்கை என்பது எளிதானது அல்ல’ என, விளக்கும் இந்நூல், இன்றைய நவீன உலகில், திணறும் தம்பதிகளின், இருள் பக்கங்கள் மீது, வெளிச்சத்தை பாய்ச்சுகிறது.‘கன்னித்திரை, கற்பின் சாட்சி’, ‘போதை...