மனதைச் செம்மைப்படுத்தும் நெறிமுறைகளை எடுத்துக் கூறும் நுால். பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தம், குழப்பங்களின் போக்கை விவரிக்கிறது. தேவையை சமநிலைப்படுத்தி அமைதி, தன்னம்பிக்கையோடு வாழ வழிகாட்டுகிறது. தியானம் செய்து மனதை ஒருமுகப்படுத்தும் போது கிடைக்கும் ஆற்றல்கள் பற்றி எடுத்துரைக்கிறது. எதிர்மறையை...