கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், அரசியல்வாதி, பேச்சாளர், சிறந்த நிர்வாகி என பன்முகம் கொண்ட மறைந்த கருணாநிதி, அரசியலில் பின்னிப் பிணைந்த தருணத்தை கூறும் நுால். திருவாரூரில் பிறந்தது முதல், சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது வரை, 39 தலைப்புகளில் பேசுகிறது.முதல் தேர்தல், ஆட்சி நிர்வாகம்,...