கிழக்கு, 16, கற்பகாம்பாள் நகர், மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 208.) சாவி வார இதழில் தொடராக வந்து, தற்போது செம்பதிப்பாக, இரண்டாவது முறையாக நூல் வடிவில் வெளிவந்துள்ள அசோகமித்திரனின் இப்புதினம் திரையுலகில் உள்ள இரு நண்பர்களை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறந்த கலைப் படைப்பாகும். அரிதாரம் பூசியவர்களின்...