அண்ணாதுரை எழுதிய பிரபல நாடக நுால். மொத்தம், 54 காட்சிகளாக விரிகிறது. அதில், வேதாசலம் முதலியார், சரசா, மூர்த்தி, அமிர்தம், சொக்கன், முருகேசன், சுந்தரம் பிள்ளை, ஆனந்தன் என கதாபாத்திரங்களை முன்னரே காண்பித்து காட்சிகள் துவங்குகின்றன. காட்சிக்கிடையே தோன்றும் பாத்திரத்தையும் அறிய முடியும்.அண்ணாதுரை,...