பக்கம்: 900 துறையூர் சிவப்பிரகாச சுவாமிகள் சைவ மறையின் ஆணிவேர். அதனால், இந்த நூலை, "காவிய ரத்னம் என்று தமிழ் அறிஞர்கள் போற்றுவர். இது வீரசைவ நூல். வாழ்வின் மயக்கத்தை அறுத்து, சிவன் பக்கம் சார்ந்து, தெளிவுபட வழிகாட்டும் கருவை மையமாகக் கொண்டது. மயிலம் பொம்மபுர ஆதீனம் இந்த நூலை, உரையுடன் வெளியிட்டு,...