மத்திய கிழக்கு நாடான சிரியா அரசில், வெளியுறவு அதிகாரியாக பணியாற்றியவர் நிசார் கப்பானி. அவர் எழுதிய கவிதைகளின் தொகுப்பு நுால். அரபு மொழியிலிருந்து, நேரடியாக தமிழுக்கு பெயர்த்துள்ளார், பேராசிரியர் ஜாகிர் ஹுசைன். தொகுப்பில், 30 கவிதைகள் உள்ளன. சட்டம் பயின்ற கப்பானி, பெண்களின் உரிமைக்காக வாதாடியவர்....