பெற்ற குழந்தைகள் மீது தாய் கொண்டிருக்கும் அக்கறையை எடுத்துரைக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால்.கணவர், பிள்ளைகளுக்கு தினமும் தேவையானதை செய்து கொடுக்கிறார் தாய். அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் போது, கணவர், பிள்ளைகள் சேர்ந்து உதவி செய்வதை, ‘ஆறு மணி அலாரம்’ கதை பொறுப்புடன் பகிர்கிறது. அடுக்குமாடி...