ஜோதிடம் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் நுால். ஜோதிடம் இறைத்தத்துவம் என விளக்குகிறது.ஜோதிடக்கலை எதிர்கால வாழ்க்கையை வெளிச்சமிட்டு காட்டுவதாக தெரிவிக்கிறது. குருவருளாலும், திருவருளாலும் ஆற்றலைப் பெற்று ஜோதிடர் நாட்டுக்கு உதவுவதாக சொல்கிறது. கணிதம், ஆன்மிகம் சார்ந்த தத்துவம், கருத்துகளை அறிந்துள்ளதாக...