இளைஞர்கள் மனவளக்கலையை புரிந்து கொள்ளும் வகையில், 10 பாகங்களாக எழுதப்பட்டுள்ள நுால். வேதாத்திரி மகரிஷியின் யோகக் கலை சார்ந்தது. யோகாவைப் பற்றி தெளிவாகவும், புரிந்து கொள்ளும் விதமாகவும் எழுதப்பட்டுள்ளது. உடல் நலம், மன நலம், ஆன்மிக நலம், அக, புற ஒழுக்கம், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சி தரவல்லது யோகா...