இன்றைய உலகில், நம் குறிக்கோள் எவ்வாறு அமைய வேண்டும், அதை எவ்விதம் அடையலாம் என, பகுப்பாயும் சுயமுன்னேற்ற நூல். தன்னம்பிக்கை, சேமிக்கும் பழக்கம், கற்பனை திறன், நேர நிர்வாகம், சகிப்புத் தன்மை என, மொத்தம், 24 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.புத்தகத்திற்கான கருத்துகளை, தேவையான அளவு பிரித்து, பகுதிகளாக...