மேட்டுக்குடி வாலிபருக்கும், அவரது மாளிகை பணிப்பெண்ணான இசையந்திக்கும் இடையே ஏற்படும் காதலை சொல்லும் நாவல். சிறு வயதில் பெற்றோரை இழந்து, வயதானவருக்கு வாழ்க்கைப்பட்டு, சூழ்நிலையால் கைம்பெண்ணானதும், இரவில் தேடி வருவோருக்கு விருந்தாகும் இசையந்தியை, சமூகம் எப்படியெல்லாம் சூறையாடும் என்பதை உணர்ச்சி...