இந்திய சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய தாது வருடப் பஞ்சம் பற்றி எழுதப்பட்டுள்ள முக்கிய நுால். ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வந்துள்ளார் வானதி. மெட்ராஸ் மாகாணம், கிருஷ்ணா நதியின் தெற்கு கரை முதல் கன்னியாகுமரி வரை பரவியிருந்தது. மைசூரும், மலபாரும், ஹைதராபாதும் மட்டுமே உள்ளடங்காதவை. இந்த...