காவல்துறை முன்னாள் டி.ஜி.பி., தேவாரம் எழுதியுள்ள சுயசரிதை நுால். ஐந்து முதல்வர்கள் காலத்தில் பணியாற்றிய தடயங்கள் பதிவாகி உள்ளன.போலீஸ்துறையில், 34 ஆண்டுகள் பொறுப்புள்ள பணிகளை ஆற்றியது, சிக்கலான நேரங்களில் சரியான முடிவால் அமைதி நிலைநாட்டியது, காவலர் நலனில் அக்கறை, மக்கள் பிரச்னைகளை அரசிடம் எடுத்து...