எண் 5, 4வது குறுக்குத் தெரு, மகாத்மா காந்தி சாலை, பட்டாபிராம், சென்னை- 600 072. (பக்கம்: 202)கம்பர் தமிழ்மொழியை மட்டும் கற்றுத் தேர்ந்தவர் அல்ல. தமிழுடன் பல மொழிகளைக் கற்ற ஒரு பன்மொழிப் புலவர். அத்துடன் நிர்வாகக் கலை, புவியியல், வரலாறு, அறிவியல், உளவியல், தர்க்கத் திறன் போன்ற பல்கலை வல்லுனர் என்பதை...