பதிப்பாசிரியர்: இரா.குமரவேலன். வெளியீடு: பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 728.)"தமிழ் மறை' என்று புகழப்படும் திருக்குறளுக்கு பல உரைகள் இதுவரை சிறிதும், பெரிதுமாக வந்துள்ளன. ஆனால், தற்போது முற்றிலும் புதுப்புது கருத்துக்களைத் தாங்கிய புதிய உரையாக செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின்...