தெய்வத் தமிழைப் பாடி, சைவத்தை தன்நிலைக்கு உயர்த்தியவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர். இவர்களது நற்றமிழ் பணிகளை இந்நூல் விவரிக்கிறது.திருஞானசம்பந்தர் அவதார நோக்கங்களாக சேக்கிழார் காட்டும் எட்டு காரணங்கள்: *சைவம், வைதீகம் தழைத்தல்,*திருநீறு...