நேர்மையும், துணிச்சலும் உடைய உயர் அதிகாரிக்கு, புலனாய்வு பணிகளில் கிடைத்த அனுபவங்களின் தொகுப்பாக மலர்ந்துள்ள நுால். களத்தில் சட்டத்தை அமல்படுத்தும் போது ஏற்படும் நெருக்கடிகளை விவரிக்கிறது. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் அனுார் ஜெய்ஸ்வால். தமிழகத்தில் ஐ.பி.எஸ்.அதிகாரியாக பணியாற்றினார். அப்போது...