பட்டினப்பாலை, குறுந்தொகை, கலித்தொகை, கம்பராமாயண கவிநுட்பங்களை, கவிஞர் கண்ணதாசன் பாடல்களுடன் ஒப்பிடும் நுால்.வினா – விடை இலக்கியம் போல், ‘கேள்வி பிறந்தது அன்று, நல்ல பதில் கிடைத்தது இன்று’ என்ற பாடல் முழுதுமாக விளக்கப்பட்டுள்ளது. இதயத்துள் இன்ப இலக்கியம் என்ற தலைப்பில், ‘முத்துக்களோ கண்கள்,...