மன்னை பதிப்பகம், 96பி, எஸ்.ஏ.எம்.எஸ்., குடியிருப்பு, பூக்கொல்லைச் சாலை, மன்னார்குடி 614 001. (பக்கம்: 79. விலை: ரூ.30). அஃறிணையில் உயர்திணை என்ற பெயரிலுள்ள இந்நால் புதுக் கவிதை நூலாகும். இந்நூலாசிரியர் வை.சோ.,வுக்குரிய கவிதைக் களம் பன்முகம் கொண்டு இயங்கும் மனிதர்களின் அகமுகங்களை எல்லாம்...