நம் வாழ்க்கைப் பாதை மிகவும் மாறிப் போய் கொண்டிருக்கிறது. உணவு முறைகள், உடை, பழக்க வழக்கங்கள் மாறியுள்ளன. கவலை குடிகொண்டு நிம்மதிஇல்லை. நம் சிந்தனை எவ்வழியில் உள்ளது? நம் மகிழ்ச்சி கெடுவதற்கு காரணங்கள் எவை? எதிர்மறை சிந்தனைகள் ஏன் வருகின்றன? இவற்றைப் போக்க என்ன செய்ய வேண்டும்?முதலில், மனதை...