நூலாசிரியர்: வ.சு.ராதாகிருஷ்ணன். வெளியீடு: வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 84. விலை: ரூ.30). நீதி உணர்த்தும் உண்மைகள், சிந்தனை முத்துக்கள், குறள்வழி நூறு, அறம் காக்க அழகு சதகம், ஒரு வரி தரும் நிம்மதி என ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 600 சிந்தனைகள் தொகுக்கப்பட்டுள்ளன....