சமூகத்தில் நடக்கும் நிகழ்வை சார்ந்து எழுதப்பட்ட கதை நுால். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர், கார் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். பகுதி நேரமாக மாலையில், பாரில் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார். உதவாக்கரை தந்தை வாங்கிய கடன், வட்டியுடன் வதைக்க, தாயின் மருத்துவச் செலவை...