உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600 113. (பக்: 213) அறத்தைக் கடைப்பிடித்து மெய்ப்பொருளை ஆராய்ந்து உணர்ந்து இன்புறுதல் என்பதே வாழ்வின் நோக்கம். இந்த அடிப்படையில் சைவ சித்தாந்தக் கொள்கையைப் புதிய அணுகுமுறையில் எடுத்துக்...