Advertisement
வானதி பதிப்பகம்
ஆன்மிகம்
வடமொழியில் அமைந்த பஜகோவிந்தம் ஸ்லோகத்தை எழுதி, அதன் பொருளை உரைநடையாகத் தந்திருக்கும் நுால். படிப்பவருக்கு பயன் தரும். பஜகோவிந்தத்தின் மூலத்தை மொழிபெயர்த்து எழுதியதுடன், ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் தமிழில் ஒரு பாடல் விளக்கப்பட்டுள்ளது. ‘கோவிந்தனைப் பாடிடுவாய், துவங்கி, மோட்சம் பெற...’ என்ற பகுதியோடு...
மகான் சாயிபாபா குறித்து எழுதப்பட்டுள்ள நுால். சீரடி சாய்பாபா சிறுவனாக, 12 ஆண்டுகள் குருவிற்கு பணிவிடை செய்து தவம் இருந்தது பற்றி விளக்கமாக உள்ளது. ஆழ்நிலை தியானம் பற்றிய அறிவு, பூர்ணமாக நிறைந்து, லவுகீக ஆசைகள் ஏதுமின்றி வாழ்ந்தது மற்றும் அறிவின் புகலிடமாக விளங்கியதை குறிப்பிட்டுள்ளது. உறுதியாக...
பழனியப்பா பிரதர்ஸ்
வரலாறு
பக்கம்: 127 1300 ஆண்டுகளுக்கு முன், கிரேக்க ரோம் நாட்டினர், இந்தியாவின் தென்பகுதி சோழ மண்டலக் கடற்கரையில் வந்து இறங்கினர். 400 ஆண்டுகளுக்கு முன், இந்தியாவின் நாலாவது பெரிய நகரமாக தெற்கு வாயிலாக "மதராஸ் உருவானது என்று துவங்கி, நம் சென்னை வரலாற்றின் மலரும் நினைவுகள், இந்த நூலில் மணம் வீசுகிறது....
கராத்தே உலக சாதனை நிகழ்வுக்கு முன்பதிவு
மாநில சீனியர் வாலிபால் போட்டி ஐ.சி.எப்., - ஐ.ஓ.பி., அணிகள் சாம்பியன்
போட்டோ கண்காட்சி
தினமலர் இரவு 11 மணி செய்திகள் 07 JULY 2025
சாலை பிளந்ததால் வீடுகளில் இருந்து வீதியில் திரண்ட மக்கள்
மதுரை மாநகராட்சி மண்டல தலைவர்கள் ராஜினாமா: முழு பின்னணி