பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 160) 1946ல் வெளிவந்த வ.உ.சி., சுயசரிதையின் மறுபதிப்பு இது. சுயசரிதை என்பதை தற்சரிதை என தூய தமிழில் வ.உ.சிதம்பரனார் குறிப்பிட்டிருப்பது, அவரது தமிழ் உணர்வுக்கு சான்று. இந்நூலின் வாயிலாக வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதுடன், அவர்...