37, குருவிக்காரன் சாலை, மதுரை - 625 009. (பக்கம்:1112)சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஜாதி, மதம், இனம், மொழி என்ற எந்த பேதமும் இன்றி அனைவரும் ஓரளவில் நின்று போராடினர். சிறைக் கூடங்களை நிரப்பினர். இறுதியாக நாடு சுதந்திரம் பெற்றது. முஸ்லிம்களுக்கு என பாகிஸ்தான் உருவாயிற்று.இருப்பினும், அகில இந்திய...