அப்சரா பப்ளிகேஷன்ஸ், 5ஏ, 5வது தெரு, எஸ்.எஸ்., அவென்யூ, சக்தி நகர், போரூர், சென்னை-116. (பக்கம்: 384.)தினம் ஒரு பாசுரம் பொருள் உணர்ந்து, ஓதப்படுவதின் பயனாக, இன்னல்கள், இடர்கள் நீங்கப் பெற்று, வாழ்க்கை வசந்தமாகும். இந்த சீரிய நோக்கில், நான்காயிரம் பாடல்களில் இருந்து, 368 சிறப்பு மிக்க பாசுரங்களை...