23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை -17. (பக்கம்: 268) நல்ல தமிழில் எழுதப்பட்டுள்ள ஆன்மிகக் கட்டுரைகள். கண்ணனையும், அவன் திருவிளையாடல்களையும் ரசித்து மகிழலாம். சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாளின் தீஞ்சுவைத் தமிழைச் சுவைத்து மகிழலாம். சீர்மிகு திருவரங்கத்தை முன்னோர்கள் அனுபவித்த வழியில் சென்று,...