மனிதநேயத்தைப் பொறுத்தவரையில் வேண்டுதல் வேண்டாமை அற்றவராக விளங்கி, அனைத்துத் தரப்பினர் இதயத்தையும் ஈர்த்து, பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கைச் சம்பவங்களின் பதிவு இந்நுால்.‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’...