தமிழ் மொழி, பண்பாட்டு, வாழ்வியலை கூறும் நுால். பாரதியார், பாரதிதாசன் உட்பட 16 கவிஞர்களின் பாடல்களை அறிமுகம் செய்கிறது. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தை எடுத்துரைக்கிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை போன்ற மெய்ப்பாடுகள் பற்றி விவரிக்கிறது.வடமொழி நுால்கள் காட்டும்...