சுவாமி விருபாக் ஷா எழுதிய, ‘புலியின் நிசப்தம்’ படித்தேன். முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை விசாரணைக் குழுத் தலைவர் என்ற முறையில், இலங்கையில் பல ஆண்டுகளாக நடந்த இனப் போராட்டத்தை நன்கு அறிந்திருந்தேன்.அங்கு கொடூர படுகொலைகள் மத்தியிலும், வாழும் கலை ஆசிரியர்கள், தொண்டர்கள் மிக தைரியத்தோடு பணியாற்றி...