பக்கம்: 512 இயேசு கிறிஸ்துவின் வாழ்நாளிலேயே தோற்றுவிக்கப்பட்டது கத்தோலிக்கத் திருச்சபை. இந்தத் திருச்சபையை பீட்டர் என்னும் பேதுருவை முன்வைத்தே இயேசு தொடங்கினார். இயேசுவின் விண்ணேற்பிற்குப் பின்னர், இந்தத் திருச்சபையின் முதல் தலைவராக இருந்து செயல்பட்டவர், இயேசுவின் பன்னிரண்டு சீடர்களுள் ஒருவரான...