நகரில் பணி செய்யும் பூங்கா காவலரின் மகன், கொரோனா தொற்று நோய் காலத்தில் கிராமத்துக்கு மாமா வீட்டிற்குச் சென்ற போது ஏற்படும் அனுபவத்தை கதையாக பதிவு செய்யும் நாவல். கிராமத்தில் இருந்து, ஐந்து மாதத்துக்கு பின் சென்னைக்குத் திரும்புகிறான் சிறுவன். இந்த ஐந்து மாத கால வாழ்க்கை நாவலாகப் படைக்கப்பட்டுள்ளது....