மணிமேகலைப் பிரசுரம், 7, தணிகாசலம் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 208). ஆசிரியரே ஒரு ஏலக்காய் விவசாயியாய் இருப்பதால் அது பற்றிய அனைத்துச்சேதிகளையும் நயமாக விவாதித்திருக்கிறார். ஏலம் பயிரிடுவதிலும் பழைய முறை ஒன்று உண்டு. இன்றைய முறையும் உண்டு. இவற்றையும் உயர் விளைச்சல் பெறப் பின்பற்ற வேண்டிய...